Tamilnadu Police

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நவீன வசதிகளுடன் கூடிய காவல் உதவி மையத்தை திறந்து வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணாசாலை, பார்டர் தோட்டம், மோகன் தாஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப ஆகியோர் முன்னிலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டு, சேப்பாக்கம் பகுதிக்கான சிறப்பு இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையை …

Read More »

குடியரசு தினவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் தலைமையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் குடியரசு தினத்தையொட்டி தகுந்த பாதுகாப்பினை உறுதி செய்யவும், முன்னேற்பாடுகளுடன் கூடிய நடவடிக்கைகளை செயல்படுத்திடவும், இன்று (22.01.2025) காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சென்னை பெருநகரில் பணிபுரியும் அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். குடியரசு தினத்தை முன்னிட்டு …

Read More »

துப்பாக்கியால் சுட்டு பிடித்த தனிப்படை போலீசாரை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். 2013ம் ஆண்டு இடிமுரசு இளங்கோ என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி அறிவழகன், வ/30, த/பெ.மதிவழகன், 5வது தெரு, பி.வி.காலனி, வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் இன்று (09.10.2024) காவல் ஆணையரகத்தில் 27 …

Read More »

காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 263 குறை தீர்மனுக்களை பெற்று நடவடிக்கை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் இன்று (05.09.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல்துறை வடக்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 263 குறை தீர் மனுக்களை பெற்றார். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு …

Read More »

பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் (04.09.2024) காவல் ஆணையரகத்தில் 38 புகார் …

Read More »

Greater Chennai Traffic Police Zero Accident Day (ZAD) E-Commerce Delivery Vehicles Awareness Seminar

The Greater Chennai Traffic Police (GCTP) has noted a significant rise in Chennai’s gig economy post-pandemic, with 40,000 to 60,000 delivery personnel now working across platforms like Swiggy, Zomato, BigBasket, Blinkit, Dunzo, and Amazon. Most of these workers, predominantly young males aged 18-30, work part-time or flexibly. The GCTP’s Zero …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையராக திரு.ஆ.அருண்,IPS பொறுப்பேற்று கொண்டார்

திரு.ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இன்று (08.07.2024) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார்.

Read More »

GCP personally called 90 Police officers and personnel on their birthdays and congratulated

On the orders of the Commissioner of Police, Greater Chennai Police, Tr.Sandeep Rai Rathore, IPS., on the occasion of the birthdays of the Police Officers, Police personnel and Ministerial staff working in the Greater Chennai Police, they are invited and distributed birthday greeting cards and gifts.         Yesterday (03.07.2024), Tr.Sandeep …

Read More »

பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.10,000/-பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.சென்னை, பெரம்பூர், பொன்னுசாமி நகர், எண்.11/14 என்ற முகவரியில் வசிக்கும் திரு.சகாயராஜ், வ/55, த/பெ.அந்தோணிராஜ், மற்றும் அயனாவரம், ஏகாங்கிபுரம், 4வது தெரு, எண்.33 என்ற முகவரியில் வசிக்கும் ஜனார்த்தனன், வ/52, த/பெ.பஞ்சாட்சரம் ஆகிய இருவரும், ஆட்டோ ஓட்டி வேலை செய்து …

Read More »

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat