சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் 04.03.2025 அன்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.அதன்பேரில், இன்று (04.03.2025) வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …
Read More »சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய இருவரை பாராட்டி வெகுமதி வழங்கினார்
(25.02.2025) அதிகாலை முன்பகை காரணமாக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இராயப்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜில் பதுங்கியிருந்த 10 நபர்களை தனிப்படை புலனுடன் இராயப்பேட்டை சரக காவல் உதவி ஆணையாளர் N.இளங்கோவன் தலைமையிலான காவல் குழுவினர் கைது செய்து அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுத்து அவர்களிடமிருந்து 5 பட்டா கத்திகள், 5 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், 5 லைட்டர்கள், 6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ …
Read More »சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சீரிய பணியாற்றிய காவல் நிலைய ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்
சென்னை, வியாசர்பாடி, B.கல்யாணபுரம், பகுதியில் வசித்து வரும் சதீஷ், வ/23, த/பெ.வைத்தி என்பவரை 08.10.2020 அன்று, அதே பகுதியை சேர்ந்த இருவர் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக, P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அப்போதைய வியாசர்பாடி காவல் ஆய்வாளர் திரு.K.சீனிவாசன் (தற்போது R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய ஆய்வாளர்) எதிரிகள் 1.விக்கி, வ/31, த/பெ.முருகையா, B.கல்யாணபுரம், …
Read More »சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பொதுமக்கள் குறை தீர் முகாமில் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் (26.02.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில் புகார் மனு …
Read More »தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நவீன வசதிகளுடன் கூடிய காவல் உதவி மையத்தை திறந்து வைத்தார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணாசாலை, பார்டர் தோட்டம், மோகன் தாஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப ஆகியோர் முன்னிலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டு, சேப்பாக்கம் பகுதிக்கான சிறப்பு இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையை …
Read More »குடியரசு தினவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் தலைமையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் குடியரசு தினத்தையொட்டி தகுந்த பாதுகாப்பினை உறுதி செய்யவும், முன்னேற்பாடுகளுடன் கூடிய நடவடிக்கைகளை செயல்படுத்திடவும், இன்று (22.01.2025) காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சென்னை பெருநகரில் பணிபுரியும் அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். குடியரசு தினத்தை முன்னிட்டு …
Read More »துப்பாக்கியால் சுட்டு பிடித்த தனிப்படை போலீசாரை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்
தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். 2013ம் ஆண்டு இடிமுரசு இளங்கோ என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி அறிவழகன், வ/30, த/பெ.மதிவழகன், 5வது தெரு, பி.வி.காலனி, வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற …
Read More »சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் இன்று (09.10.2024) காவல் ஆணையரகத்தில் 27 …
Read More »காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 263 குறை தீர்மனுக்களை பெற்று நடவடிக்கை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் இன்று (05.09.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல்துறை வடக்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 263 குறை தீர் மனுக்களை பெற்றார். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு …
Read More »பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் (04.09.2024) காவல் ஆணையரகத்தில் 38 புகார் …
Read More »