Chennai

old woman raped and killed at Thirunindravur | மனநிலை பிறழ்ந்த மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டுகொலை!

[ad_1] திருநின்றவூரில் 55 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். திருநின்றவூர், கிருஷ்ணாபுரம், முதல் தெருவில் கட்டுமானத்திலிருந்த ஒரு வீட்டில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் கிடந்தார். பச்சையப்பன் என்பவர் புதியதாக கட்டி வரும் அந்த வீட்டில், நேற்று முன்தினம் அலங்கோலமாக ஆடைகள் இருந்த நிலையில் மூதாட்டி இருந்தது கண்டறியப்பட்டது. உடனே, கட்டிட தொழிலாளிகள் …

Read More »

TANUVAS Veterinary students counseling ranking | கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

[ad_1] சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை தொழில்நுட்ப படிப்புகளுக்கான  தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் தரவரிசையில் முன்னிலை இடங்களில் இடம் பிடித்து சாதனை செய்துள்ளனர். பொது மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான கலந்தாய்விற்கு பிறகே,கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுகள் நடத்தப்படும் என்று, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடை மருத்துவப் படிப்பான BVSC மற்றும் கால்நடை தொழில் …

Read More »

Tamil nadu Assembly special meetings! know its background | தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டங்கள் பின்னணி

[ad_1] சென்னை: மக்களின் பிரதிநிதிகள் கூடி மாநிலங்களுக்கான சட்டங்களை நிறைவேற்றும் இடமாக சட்டப்பேரவை இருக்கிறது. சட்டமன்றத்தையும் மேலவையையும் இணைத்துவிட்டதால் தற்போது அது தமிழ்நாடு சட்டப்பேரவை என்று அழைக்கப்படுகிறது.   தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது சட்டப்பேரவை (Tamil Nadu Legislative Assembly) அவசரமாக கூட்டப்படுகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை சட்டப்பேரவை கூட்டப்பட்டிருக்கிறது. அதுகுறித்து பார்ப்போம்.   2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறில் அணை …

Read More »

Music Composer Ilayaraja appeal adjourned regarding use of songs without patent | இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

[ad_1] பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மெட்ராஸ் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட படங்களில், 8,500க்கும் பாடல்களுக்கும் …

Read More »

Tamil Nadu Local Body Election Thambaram 40th ward voting disturbed for 3 hours | தாம்பரம் 40வது வார்டில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது

[ad_1] சென்னை: சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு வாக்குமையத்தில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அதிகபட்சமாக வாக்குகள் பதிவானதாக காட்டியதால் பரபரப்பு .இதனால் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கபட்டது தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  அறை எண் 240ல் மொத்தமாக  1200 உள்ளன.   தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டில் கட்சி …

Read More »

AIADMK leader and former MinisterJayakumar arrested | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

[ad_1] சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சென்னை இன்று இரவு 8.10 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். …

Read More »

Suicide: சென்னை மாணவி தற்கொலைக்கு காரணம் தேர்வு முடிவு பயமா? திருமண நிச்சயமா?

[ad_1] சென்னை: நாளை CA தேர்வு முடிவு நாளை மறுநாள் திருமண நிச்சயம் உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்துக் கொண்ட செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெரியார் முதல் குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சகாய சேவியர் ஆல்வின். இவரது மகள் அல்லி டெலிசியா (CA) பட்டைய கணக்காளர் படிப்பு படித்து வந்துள்ளார்.   24-வயதான அல்லி செலிசியாவுக்கு நாளை மறுநாள் திருமண நிச்சயதார்த்தம் …

Read More »

Rahul gandhi wants to strengthen congress party in Tamil nadu | தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும் – ராகுல் காந்தி

[ad_1] சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து உரையாடினார். இந்தக் கூட்டத்தில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், …

Read More »

The Chennai High Court has dismissed an appeal filed by the Olympic Association| ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

[ad_1] தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் ஜனவரி 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில்  விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும்,  அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை நியமிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு …

Read More »

PFCI to distribute 2000 Water Bowls to quench the thirst of needy Animals and Birds, this summer 

Chennai, April, 2022: People For Cattle in India (PFCI), an NGO formed by the animal Lovers in India, to promote the welfare of animals and prevent any form of cruelty against them. PFCI will launch this year’s Water Bowl Challenge 2022 on 30th April 2022, 4PM at SPP Gardens, Maduravoyal. Global warming has contributed to hotter summers and just …

Read More »

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat