Education

கவிஞர் மற்றும் எழுத்தாளர் திரு. மனுஷ்ய புத்திரன்கலந்துக் கொண்ட சி.டி.டி.இ மகளிர் கல்லூரியின் மாபெரும் ‘இலக்கியத் திருவிழா’ & புதிய மாணவர்களுக்கு நூலக விழா நடத்தப்பட்டது

செவாலியர்.டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில், ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சி.டி.டி.இ நூலகத்தால்,நூலக நோக்கு நிலை அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு முதலாமாண்டு இளங்கலை (UG) மாணவர்களுக்கு நூலகத்தில் உள்ள பரந்த அளவிலான வளங்கள் மற்றும் சேவைகளைஅறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.  ​இந்த அமர்வில் மாணவிகளுக்கு நூலகச் சேவைகள், நூல்களைக் கடன் வாங்கும் சலுகைகள் மற்றும் படிப்பதற்கான வழிவகைகள், மற்றும் கல்வி சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புத்தக வகைகளைக் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் நூலக வளாகத்தில் உள்ள மின் புத்தகங்கள், இதழ்கள் மற்றும் தரவுத்தளங்கள் போன்ற இணைய வழி நூலக வளங்களை அணுகுவதற்கான விரிவான வழிகாட்டுதலையும்வழங்கின.   அமர்வில் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்ட தகவலின் தெளிவான புரிதலையும், நோக்கத்தையும் மாணவிகள் வழங்கிய …

Read More »

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு வகுப்பு

கல்வித் தளத்தில் மாணவர்களை புதுமையான முறையில்உருவாக்குவது தவிர்க்க இயலாதது. இத்தகைய தேவைதற்போதைய சூழலில் அவசியமும் கூட. இதனைப் புரிந்துகொண்டு செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரிICT அகாடமியுடன் இணைந்து ஜூலை 10 முதல் ஜூலை 12, 2024 வரை மூன்று நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுவகுப்பை நடத்தியது. இந்நிகழ்வில் பல்வேறுகல்லூரிகளைச் சேர்ந்த 30 கற்கும் மேற்பட்டபேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ICT அகாடமியின்மூத்த மேலாளர் தி. நிர்மல் குமார் அவர்கள் டிசைன்சிந்தனை என்ற தலைப்பில் மாணவர்களின் கற்பித்தல்முறையில் ஏற்படும் அனுபவங்களை எடுத்துரைத்தார். இந்தமுறையில் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும்சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தஇயலும் என்றார். போட்டி நிறைந்த இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில் மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்கவேண்டும் என்றார். நவீன கல்வி முறையின் சவால்களைஎதிர்கொள்ள கல்வியாளர்களைத் தயார்ப்படுத்துவது இந்தவகுப்பின் நோக்கமாக அமைகிறது.

Read More »

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை மற்றும் மாணவர் மன்றங்களுக்கான தொடக்கவிழா.

சென்னை – பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ்எலிசபெத் மகளிர் கல்லூரியின் 2024-2025 ஆம்கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை மற்றும் மாணவர்மன்றங்களுக்கான தொடக்கவிழா 15-07-2024 அன்றுநடைபெற்றது. மாணவர்களை நேர்மை மற்றும் தெளிவுடன்கூடிய தலைமைத்துவம் பெற்றவர்களாக உருவாக்கும் மாற்றத்திற்கான ஒரு  பயணத்தின் தொடக்கமாக இவ்விழாஅமைந்தது. இவ்விழாவில் சி.டி.டி.இ கல்விஅறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தாளாளர்திரு. இல.பழமலை(இ.ஆ.ப., ஓய்வு) கலந்துக்கொண்டு மாணவர்களிடையே திறமையானதலைமைத்துவத்தின் இன்றியமையாத பண்புகள் குறித்துசிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. ஸ்ரீதேவி மாணவர்கள் தலைமைப்பண்புடையவர்களாகச் செயல்பட்டால்தான் கல்லூரியும்சமூகமும் வளமான எதிர்காலத்தை பெற முடியும் என்ற உறுதிமொழியை வழங்கினார். கல்வியாண்டின் மாணவமுதன்மையர் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.அனுராதா அவர்கள் கல்லூரியின் அடிப்படைக்கொள்கைகளான மதிப்பு, அறிவு, நுண்திறன், தரம் மற்றும்வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவை குறித்து விளக்கமாகஎடுத்துரைத்தார். விழாவின் தொடக்கமாக கல்லூரியின்அகத்தர மதிப்பீட்டுக் குழுவின்(Iqac) இயக்குநர் முதுகலைவணிகவியல் துறைத் தலைவர் முனைவர். எஸ். ஹஜீமா ரபியத்பீவி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்பேரவையின் தலைவி ஏ. ஜே. தாரிகா ஸ்ரீ அவர்களின்நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது,  

Read More »

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர்கல்லூரியின் கீழ் இயங்கும், கணினிப்பயன்பாட்டுத் துறை , செயற்கைநுண்ணறிவு தினத்தைக் -AI கொண்டாடியது

ஜூலை  2024, செவாலியர் டி. தாமஸ் எலிசபெத்மகளிர் கல்லூரியின் கீழ் இயங்கும், கணினிப் பயன்பாட்டுத்துறை , செயற்கை நுண்ணறிவு தினத்தைக் -AI கொண்டாடியது.தொடர்ச்சியான செயல்பாடுகளுடன் உருவாக்கப்பட்டசெயற்கை நுண்ணறிவு -AI நிகழ்வு மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியது.இந்நிகழ்வு செயற்கை நுண்ணறிவு பற்றிய புரிதலைஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.செயற்கை நுண்ணறிவு (AI) என்பது நம் உலகத்தை மாற்றும்அற்புதமான தொழில்நுட்பமாக வளர்ந்து வருகிறது. AI பலதுறைகளில், குறிப்பாக மருத்துவம், கல்வி, வணிகம், போக்குவரத்துப் போன்றவற்றில் நம் வாழ்க்கையைஎளிதாக்கி தரத்தை மேம்படுத்துகின்றது. AI வந்ததால் வேலை வாய்ப்புகள் மாறி, அனைவருக்கும்புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. புதிய திறன்களைக்கற்றுக்கொண்டு, அதனை உபயோகிப்பது மிகவும் நல்லது.AI நம் வாழ்க்கையை எளிமையாக்கி, புதிய சாதனைகளுக்குவழி வகுக்கிறது.இந்த AI தினம், இந்த தொழில்நுட்பத்தின்முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் மூலம் சமுதாயத்தில்நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைப் பற்றிமக்களைச் சிந்திக்க செய்கிறது. AI வளர்ச்சியின் மூலம்மக்களின் எதிர்காலம் உயர்ந்த நிலையை அடையும்.இன்று AI தினத்தைக் கொண்டாடி, நம் கல்லூரி இதன்முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தியது.செயற்கை நுண்ணறிவுத் திறனை எவ்வாறு பயன்படுத்துவதுஎன்பதைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள இந்நிகழ்வுதூண்டுகோலாய் அமைந்தது. இதன் மூலம் வாழ்வில் பலசாதனைகளை அடைய முடியும்.கல்வி, ஆராய்ச்சி மற்றும் மொழி மேம்பாடு ஆகியவற்றில் AI பயன்பாடுகளைப் பற்றியும், பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்தAI கருவிகள் மீதான எக்ஸ்போவும் இந்நிகழ்வின்சிறப்பம்சமாகும். இந்த கண்காட்சி AI இன் மாற்றும்திறனையும் பல்வேறு தொழில்களில் அதன் விரிவானதாக்கத்தையும் வலியுறுத்தியது.மேலும் இந்நிகழ்வின் இறுதியாக மூன்றாமாண்டுமாணவிகளுக்கு வினாடி வினா போட்டியானதுநடத்தப்பட்டன. அதில் AI இன் வரலாறு, கொள்கைகள்மற்றும் பயன்பாடுகள் பற்றிய அவர்களின் அறிவைவெளிப்படுத்தும் விதமாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.இந்நிகழ்வு செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர்கல்லூரியில் புதுமையான உணர்வை வெளிப்படுத்தியதோடுமட்டுமல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் AI இன்எதிர்காலத்திற்காக மாணவர்களைத் தயார்படுத்தும்நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் உணரச் செய்தது.

Read More »

Narchinthanaivattam (NCV) Sree Bala Yoga studio & Indian Yoga Association hosted a series of Mega Events

NarChinthanaivattam (NCV) Sree Bala yoga studio (SBYS), and Indian Yoga Association_ collaborated to host a series of mega events that drew significant attention and participation. The events included the Nova World Record, a yoga debate, and an award function. Each event highlighted different aspects of yoga, showcasing the depth and …

Read More »

Russian Government’s Medical University Conducts Entrance Exam for Aspirans in India

Chennai, July 2024 On July 14–15 Kazan State Medical University, Russia in association with Russian House and Study abroad educational consultants conducted the entrance exam for the aspirants of 2024 academic year for over 150 Indian students to pursue MBBS in Russia. More than 30 students out of this wrote …

Read More »

சி.டி.டி.இ. கல்லூரியில் சுய தொழில் சிந்தனை விதைப்பு மற்றும் நவின உலகிற்குத் தேவையானத் திறன் வளர்ப்புப் பயிற்சி!!

தற்கால நவீன உலகில் நிறைந்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவியருக்கு  ஆக்கப்பூர்வமான சுயதொழில் சிந்தனைகளை விதைக்கவும்  இன்றைய உலகிற்குத் தேவையான திறன்களை வளர்க்கவும் உதவும் பயிற்சி,    ‘சி.டி.டி.இ. பசார் 2 24’  என்னும் பொருண்மையில்,   சென்னை, பெரம்பூரில் உள்ள  செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் 10.07.2024 அன்று நடைபெற்றது.  பல்துறை மாணவியரும்,  கல்லூரி வளாகத்தில் ஒரு தொடர்விற்பனை நிலையங்கள் அமைத்து, பலவகையான கைவினை பொருட்கள், கலைபொருட்கள்,  நவீன ஆபரணங்கள்,  உணவுப்பொருட்கள், மற்றும்விளையாட்டுகள் போன்றவற்றை காட்சிப்படுத்திக் …

Read More »

செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, இரண்டு நாள் தொழில் மேம்பாட்டுப் பயிலரங்கம்.

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் பெண்கள் கல்லூரிமாணவர்களின் கல்வி அனுபவங்களை வளப்படுத்தவும், மாணவிகளின் திறன்களை  வளர்த்து வேலைவாய்ப்பைமேம்படுத்தவும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஆதரிக்கவும்ஒரு தொடர்ச்சியான முயற்சியை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஃபிப்ராஸ் இன்டர்நேஷனல் மற்றும் வாத்வானிஅறக்கட்டளையுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுஜூலை 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இரண்டு நாள்தொழில் மேம்பாட்டுப் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.  ​தொடக்க அமர்வின் போது, ​​சிடிடிஇ மகளிர் கல்லூரி மற்றும் ஃபிப்ராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கல்லூரி முதல்வர்டாக்டர். எஸ். ஸ்ரீதேவி, துணை முதல்வர் டாக்டர். பி.ஜே. குயின்சி ஆஷா தாஸ், ஃபிப்ராஸ்இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் திரு.எல்லாத்பிரவீன், சொல்யூஷன் பிரிட்ஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஹேமச்சந்திரன்வெங்கடராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  ​திரு. ஹரி பாலச்சந்திரன் (சேனல் டெவலப்மெண்ட்துணைத் தலைவர்,வாத்வானி அறக்கட்டளை) அவர்கள் பேசுகையில் ,நேரம் கடைப்பிடித்தல் , திறன்களை வளர்த்து கொள்ளுதல், சிறந்த முறையில் தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளும் திறன் இவைகளை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார். மேலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன; ஆனால் அதைச் செய்வதற்குத் தேவையான திறமையான நபர்கள் கிடைப்பது அரிதான …

Read More »

Hon’ble MOES Secretary declared the Coastal & Marine Research facility established at the Sathyabama University with National Recognition

National Facility for Coastal and Marine Research, a centralized hub established in is a pioneering initiative and a first of its kind in the country for advancing the blue biotechnology research, fosters interdisciplinary collaborations. This facility was dedicated by the Hon’ble Chancellor Dr. MARIAZEENA JOHNSON to the students and young …

Read More »

டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி சென்னை, தமிழ்த் துறை – பன்னாட்டுக் கருத்தரங்கம்.

சென்னை: செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர்கல்லூரியும் அமெரிக்காவைச் சேர்ந்த பசுமைக்குடிநிறுவனமும்  உயிர்மை பதிப்பகமும் இணைந்து 28.6.2024 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தியது ..சி.டி.டி.இ மகளிர் கல்லூரியின் மொழித்துறைத் தலைவர்முனைவர் க.பிரீதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர். மனுஷ்யபுத்திரன் கலந்துகொண்டு கருத்தரங்கஆய்வுக்கோவை நூலை வெளியிட்டார்.  சி.டி.டி கல்விஅறக்கட்டளையின் தாளாளர் மற்றும் செயலாளர் திரு.இல.பழமலை (இ.ஆ.ப ஓய்வு )அவர்கள் தலைமை தாங்கிஆய்வுக்கோவையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளநூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.கவிஞர்.மனுஷ்யபுத்திரன் அவர்கள் உலகில் உள்ளஅனைத்து ஊர்களும் நம் ஊரே என்ற கருத்தினை எடுத்துக்கூறியதோடு அனைத்து வினைகளும் நம்மில் இருந்தேபிறக்கின்றன என்ற தத்துவத்தை இலக்கியத்தோடு ஒப்பிட்டுசிறப்புரையாற்றினார். சி.டி.டி கல்வி அறக்கட்டளையின்தாளாளர் அவர்கள் செவ்வியல் இலக்கிய நூல்களின்பரந்துபட்ட வாசிப்புத் தளத்தினூடே வாழ்வியல் ஒழுக்கக்கூறுகளைத் தத்துவ அடிப்படையில் எடுத்துக் கூறிதலைமையுரையாற்றினார்.  கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.குயின்சி ஆஷாதாஸ் , அமெரிக்காவின் பசுமைக் குடி நிறுவனர் திரு. நரேந்திரன் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியர் து.ராஜகுமார் கருத்தரங்க பொருண்மைகளைவிளக்கியுரைத்தார். இக்கருத்தரங்கில் முப்பதுக்கும்மேற்பட்ட அறிஞர்கள் கட்டுரைகளை வழங்கி சிறப்புச்செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறைஉதவிப்பேராசிரியர் முனைவர் பா.அனிதா அவர்கள்அனைவருக்கும் நன்றி கூறினார். முனைவர் க.பிரீதா, முனைவர் து.ராஜகுமார்‌ ஆகியோர்இப்பன்னாட்டுக் கருத்தரங்கைச் சிறப்புறஒருங்கிணைத்தனர். 

Read More »

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat