சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பொதுமக்கள் குறை தீர் முகாமில் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் (26.02.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 21 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

About admin

Check Also

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சீரிய பணியாற்றிய காவல் நிலைய ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

சென்னை, வியாசர்பாடி, B.கல்யாணபுரம், பகுதியில் வசித்து வரும் சதீஷ், வ/23, த/பெ.வைத்தி என்பவரை 08.10.2020 அன்று, அதே பகுதியை சேர்ந்த …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat