கோயம்புத்தூர்; தலைசிறந்த ஆபரணங்களின் அழகைகொண்டாடுபவர்களுக்கு, வைர நகை பிரியர்களுக்குஜோயாலுக்காஸ் நடத்தும் ‘டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ ஓர்அற்புத வாய்ப்பு. இந்த வருடத்தின் மிக முக்கியமான ஆபரணகண்காட்சியாக விளங்கும் இந்த டைமண்ட் ஜுவல்லரி ஷோஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. ஜோயாலுக்காஸ் தன்னுடைய தலைசிறந்த கைவினைத்திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பிற்காக உலகஅளவில் புகழ்பெற்று விளங்குகிறது. தற்போது இந்தகண்காட்சிக்காக இதுவரை கண்டிராத வைரங்கள், அன்கட்வைரங்கள் மற்றும் பிரஷ்யஸ் கற்களை மிக நுணுக்கமானவேலைப்பாட்டில் மிக நேர்த்தியாக ஆபரணங்களில்வடிவமைத்துள்ளது. இத்தகைய விசேஷ ஆபரணங்கள் இந்தடைமண்ட் ஜுவல்லரி ஷோ-வில் மட்டுமே கிடைக்கும்.
இந்த கண்காட்சி குறித்து ஜோயாலுக்காஸின் நிர்வாகஇயக்குனர் மற்றும் சேர்மன் திரு. ஜோய் ஆலுக்காஸ்அவர்கள் குறிப்பிட்டதாவது “தனித்துவமான ஜுவல்லரிகலெக்ஷன்கள் மட்டுமல்லாது மிக உயர்ந்த தர நிலைகொண்ட டிசைன்களையும் வழங்குவதில் நாங்கள்பெருமகிழ்ச்சி கொள்கிறோம், எங்களின் புகழ் பெற்ற இந்தநகைகள் கலைநுட்பத்துடன் மிகச் சிறப்பாகவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரணகண்காட்சிக்காகவே வடிவமைக்கப்பட்ட ஜுவல்லரிகள் நகை ஆர்வலர்களுக்கு, அவர்கள் விரும்பும் கலெக்ஷன்களைவாங்கிடும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருவது உறுதி”
இணையற்ற வடிவமைப்புகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்தகைவினைத்திறனை வெளிப்படுத்தும் இந்த வைர நகைகண்காட்சியில் சிறப்பான சலுகைகளும் உள்ளன. ₹1 லட்சம்மற்றும் அதற்கு மேல் உள்ள வைர நகைகளை வாங்கினால், 1 கிராம் தங்க நாணயம் இலவசமாக கிடைக்கும்.
கோவை கிராஸ்கட் ரோடு ஷோரூமில் நடைபெறும் இந்தஜுவல்லரி கண்காட்சியில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்துவிதமான வைர நகைகளையும், உலகின் ஈடு இணையற்றஆபரண கலெக்ஷன்களையும் ஒரே இடத்தில் பார்த்துமகிழலாம். அதே சமயம் மிகச்சிறந்த விலைகளில் சிறப்புசலுகைகளில் உங்கள் மனம் கவர்ந்த வைர நகைகளைவாங்கி மகிழலாம்.
Check Also
Meenakshi Super Speciality Hospital Launches Comprehensive Cancer Care Centre and Bone Marrow Transplant Unit
Madurai, April 2026: Marking a significant advancement in cancer care, Madurai Meenakshi Super Speciality Hospital launched …
Expressnews


