திரு.ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இன்று (08.07.2024) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார்.

திரு.ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இன்று (08.07.2024) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார்.
சென்னை, வியாசர்பாடி, B.கல்யாணபுரம், பகுதியில் வசித்து வரும் சதீஷ், வ/23, த/பெ.வைத்தி என்பவரை 08.10.2020 அன்று, அதே பகுதியை சேர்ந்த …