திரு.ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இன்று (08.07.2024) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார்.

திரு.ஆ.அருண், இ.கா.ப, காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இன்று (08.07.2024) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் …