Tamil nadu Assembly special meetings! know its background | தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டங்கள் பின்னணி

[ad_1] சென்னை: மக்களின் பிரதிநிதிகள் கூடி மாநிலங்களுக்கான சட்டங்களை நிறைவேற்றும் இடமாக சட்டப்பேரவை இருக்கிறது. சட்டமன்றத்தையும் மேலவையையும் இணைத்துவிட்டதால் தற்போது அது தமிழ்நாடு சட்டப்பேரவை என்று அழைக்கப்படுகிறது.   தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது சட்டப்பேரவை (Tamil Nadu Legislative Assembly) அவசரமாக கூட்டப்படுகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை சட்டப்பேரவை கூட்டப்பட்டிருக்கிறது. அதுகுறித்து பார்ப்போம்.   2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறில் அணை …

Read More »

Music Composer Ilayaraja appeal adjourned regarding use of songs without patent | இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

[ad_1] பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மெட்ராஸ் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட படங்களில், 8,500க்கும் பாடல்களுக்கும் …

Read More »

Tamil Nadu Local Body Election Thambaram 40th ward voting disturbed for 3 hours | தாம்பரம் 40வது வார்டில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது

[ad_1] சென்னை: சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு வாக்குமையத்தில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் அதிகபட்சமாக வாக்குகள் பதிவானதாக காட்டியதால் பரபரப்பு .இதனால் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கபட்டது தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  அறை எண் 240ல் மொத்தமாக  1200 உள்ளன.   தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டில் கட்சி …

Read More »

AIADMK leader and former MinisterJayakumar arrested | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

[ad_1] சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சென்னை இன்று இரவு 8.10 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். …

Read More »

Suicide: சென்னை மாணவி தற்கொலைக்கு காரணம் தேர்வு முடிவு பயமா? திருமண நிச்சயமா?

[ad_1] சென்னை: நாளை CA தேர்வு முடிவு நாளை மறுநாள் திருமண நிச்சயம் உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்துக் கொண்ட செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெரியார் முதல் குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சகாய சேவியர் ஆல்வின். இவரது மகள் அல்லி டெலிசியா (CA) பட்டைய கணக்காளர் படிப்பு படித்து வந்துள்ளார்.   24-வயதான அல்லி செலிசியாவுக்கு நாளை மறுநாள் திருமண நிச்சயதார்த்தம் …

Read More »

Rahul gandhi wants to strengthen congress party in Tamil nadu | தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும் – ராகுல் காந்தி

[ad_1] சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து உரையாடினார். இந்தக் கூட்டத்தில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், …

Read More »

The Chennai High Court has dismissed an appeal filed by the Olympic Association| ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

[ad_1] தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் ஜனவரி 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில்  விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும்,  அரசியல்வாதிகள் தொழிலதிபர்களை நியமிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு …

Read More »

OnePlus phone to be fully charged in 17 minutes will be launched in India on April 28 | 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் வாங்க நீங்க ரெடியா?

[ad_1] OnePlus நிறுவனம் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தியாவில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்வில், ஒன்பிளஸ் 10R,ஒன்பிளஸ் நோர்டு CE 2 லைட் உள்ளிட்ட அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் அறிமுகப்படுத்துகிறது. ஒன்பிளஸ் நோர்டு சிஇ லைட் 5 ஜி ஸ்மார்ட்போன், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் வர இருக்கிறது,. 30 நிமிடங்களில் 50 விழுக்காடு சார்ஜ் …

Read More »

Tips To Reduce The Mobile Over Heat | மொபைல் சீக்கிரமே சூடாகுதா? தடுக்க சில வழிகள்

[ad_1] தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது, முன்பெல்லாம் கணினிகளை நாடியவர்கள் தற்போது ஸ்மார்ட்போன்களிலேயே அனைத்தையும் செய்ய தொடங்கிவிட்டனர்.  இதன் அதிக செயலதிறன் காரணமாக விரைவிலேயே ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் வெப்பமாவதை அனைவரும் உணர்ந்திருப்போம்.  மொபைல்கள் வெப்பமடைவது தீங்கிழைக்கும் ஒன்றாக கருதப்படுகிறது, இவ்வாறு மொபைல்கள் அதிகமாக சூடாவதால் மொபைலின் செயல்திறன் மந்தமாகிறது, டேட்டா குறைகிறது மற்றும் பேட்டரியின் திறனும் குறைகிறது.  மொபைல் வெப்பமடைவது தொடர நேரிட்டால் உங்களது மொபைல் விரைவில் …

Read More »

IPhone And Android Phones With 76% Discount On Flipkart | ஃப்ளிப்கார்ட்டில் 76% தள்ளுபடியுடன் ஐபோன், ஆண்ட்ராய்டு போன்கள்

[ad_1] வால்மார்ட்டுக்குச் சொந்தமாகவுள்ள இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் தற்போது  புதுப்பிக்கப்பட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு 76% வரை தள்ளுபடி வழங்குகிறது.  சிறந்த போன்களை ஆன்லைனில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் ஆப்பிள், எம்ஐ  மற்றும் கூகுள் போன்றவற்றின் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிகளவிலான தள்ளுபடிகளை வழங்குகிறது.   மேலும் படிக்க | ஐபோனின் 13 மாடல் போன் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியது இவ்வளவு தள்ளுபடியில் கிடைக்கும் இத்தகைய புதுப்பிக்கப்பட்ட …

Read More »

Advertisement

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat