கோவை ஜல்லிக்கட்டு சங்கம் -2019 மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நாளை L&T பைபாஸ் சாலையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் நடைபெறும் இடத்தில் கோமாதா பூஜை இன்று நடந்தது. கோவை ஜல்லிக்கட்டு தலைவர் சமூக ஆர்வலர் எஸ். பி அன்பரசன் கோமாதா பூஜை துவக்கி வைத்து பசுமாடுகளுக்கு பழங்களை வழங்கினார். உடன் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட …
Read More »கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கல்லூரி 1969-1974 வரை படித்த மாணவர்கள் சொந்தமாக தொழில் செய்து கொண்டும், பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரியும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆண்டுகள் ஆன நிலையில் பொன் விழா சந்திப்பாக கொண்டாட முடிவெடுத்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், மலேசியா, செளதி அரேபியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் உட்பட …
Read More »“Dhaba food festival”@ Gokulam Park Coimbatore
Dhaba which 🍲includes Rabbit Roast, 🍲Kudal Milagu kal Varuval, 🍛idiyappam Attukal Paya, 🍛Vaan Kozhi Biryani , 🍛Rampe Chicken, 🍜Chinna vengaya Nattu kozhi kulambu, 🍛Aachi Ayala Meen kulambu , 🍛local dhaba Muttai Masala Kalakki, 🍲Vazhaipoo Biryani , Murungai Mangai Sothi ,🍲Vela Katharikkai Mulu Munthiri Piratal , 🍲Nattu Thakkali Elanthenkai Kadasal ,🍛Avarai …
Read More »பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி.
நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும் அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளார் ஆரி. நீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அந்த சமுதாய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவும் நாவா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பத்திரிகையாளர் …
Read More »உயிரிழந்த பிறந்த குழந்தையின் தலையில் காயம் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அலட்சியம்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முன்பு குழந்தையின் உயிரிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிரிழந்த பிறந்த குழந்தையின் தலையில் காயம் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி விக்ரம் மற்றும் பவித்ரா. இவர்களுக்கு திருமணமாகி சுமார் ஒரு ஆண்டு காலம் ஆகிறது. பவித்ரா …
Read More »சென்னை ஓட்டுநர் ராஜேஷின் தற்கொலை கண்டன ஆர்பாட்டம்
கோவையில் வாகன ஓட்டுநர்கள் கண்டன ஆர்பாட்டம் கோவை : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டூரிஸ்ட் டாக்சி, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தமிழக காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் அராஜகப் போக்கை கண்டித்து …
Read More »விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்!
விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! – ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை ‘தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்’ என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், பின்னலாடை மொத்த வியாபாரத் தொழில் செய்துவருகிறார். இவர், தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை விமானத்தில் …
Read More »ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..!
கேரள எம்.எல்.ஏவுடன் நிவாரண பணிகளுக்காக கைகோர்த்த அபிசரவணன்..! தற்போது கேரளா முழுதும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண …
Read More »கேரளாவில் வரலாறு காணாத மழை
கேரளாவில் வரலாறு காணாத மழை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு …
Read More »3rd edition of Indywood Film Carnival concluded; Hyderabad to host 4th edition in December
Hyderabad : The third edition of Indywood Film Carnival, one of the largest film based events in the world, was concluded successfully in December at Hyderabad-based Ramoji Film City, the largest integrated film studio in the world. The fourth edition of Indywood Film Carnival will be held at Hyderabad from …
Read More »