இந்தியத் திருநாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை லீலாபாய் தலைமையில், மாணவ,மாணவிகளின் பாண்டு வாத்திய அணிவகுப்புடன், தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.வி.பரமேஸ்வரன் பங்கேற்று குடியரசு தினவுரையாற்றினார். உடன் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் வி.மனோகரன், அன்னபூரணிநீலகண்டன், ஆசிரியர் தனுஷ் (ஓய்வு), டி.கல்யாணசுந்தரம், ரோஸ், காளிதாஸ், தனசேகர் ஆகியோர் …
Read More »மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
காஞ்சி கிழக்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாளையொட்டி, மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான ஜி.எம்.சாந்தகுமார் தலைமையில், செம்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கழக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி வீரவணக்கவுரையாற்றினார். இதில் கழக மீனவரணி செயலாளர் எம்.சி.முனுசாமி, மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன், தலைமைக்கழக பேச்சாளர் எம்.ஜி.பாஸ்கர், மாவட்ட கழக அவைத்தலைவர் ம.தனபால், முன்னாள் சட்டமன்ற …
Read More »70வது குடியரசு தின விழா சிருஷ்டி மற்றும் TUJ
தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பில் சென்னை போரூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் க.பீம்ராவ் அவர்கள் தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை தாங்கினார். தொடர்ந்து சிருஷ்டி மகப்பேறு மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இலவச சிறப்பு முகாம் டாக்டர் திருமதி சாமுண்டி சங்கரி அவர்கள் …
Read More »வாடிக்கையாளர்களுக்கு 400 ஸ்கூட்டிகளை பரிசளித்த சரவணா ஸ்டோர்ஸ்
சென்னையின் பிரதான பகுதிகளான ரங்கநாதன் தெரு , புரசைவாக்கம் , குரோம்பேட்டை மற்றும் போரூரில் சில்லரை வர்த்தக ஷோரூம்களை நிறுவி வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால பரிசுகளாக 400 ஸ்கூட்டிகளை அறிவித்து அந்த பரிசுகளை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ் . இராஜரத்னம் வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார் . பரிசளிப்பு விழா : சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் தனது ரங்கநாதன் …
Read More »ONGC celebrates Republic Day
70th Republic Day has been celebrated by ONGC Chennai. Mr T Rajendran , Executive Director, ONGC, Cauvery Basin hoisted the National flag in CMDA Building in Egmore, housing ONGC office . Mr Rajendran and Mr Syam Mohan V, Executive Director-KG Basin addressed the gathering and enumerated the achievements of Cauvery and KG Basin respectively. Serving and …
Read More »INDIANOIL, CHENNAI CELEBRATES REPUBLIC DAY
CHENNAI Shri. R. Sitharthan, Executive Director – I/C & State Head for IndianOil (Tamil Nadu & Puducherry), hoisted the National flag on Republic Day at IndianOil Bhavan, Nungambakkam, Chennai and addressed the employees. Addressing the gathering Mr. R. Sitharthan said, “It is a day when we recall with gratitude the sacrifices …
Read More »FUND RAISING MUSICAL EVENING BY ESOINDIA
Chennai, January , 2019: With the emphasis on health & wellness escalating, ESOINDIA, a voluntary organization dedicated to serve people with diseases of esophagus and stomach, is stepping up for a noble cause. A delightful musical evening by Lakshman Sruthi, the musical consortium, is being organized to raise funds to …
Read More »10TH INTERNATIONAL CONFERENCE-SEMINAR ON TAMIL STUDIES (ICSTS) CHICAGO, USA
International Association of Tamil Research (IATR) was founded in 1964, by Thani Nayagam Adigal and a host of World Tamil Scholars viz. Jean Filliozat, Kamil Zvelebil, Ronald E. Asher, Prof. T.P.Meenakshisundaram, Dr. V. I. Subramanian and others. The Objective of this World Body is: To enable multi-disciplinary research on Dravidam …
Read More »பி.எஸ். என். எல். அலுவலகத்தில் முன்பு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ். என். எல். அலுவலகத்தில் முன்பு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி புரியும் சுமார் 5000 பேருடைய சம்பள பாக்கியை உடனே அளிக்க வேண்டும். அவர்களை பணிவரன் முறை செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ், பி.எப், போன்றவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல் …
Read More »தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தினர்.
தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தின. தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் இருந்து வந்த இறை வழிபாட்டு முறைகள் தமிழில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதை மீண்டும் தமிழாக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல அமைப்புகளும் போராடி வரும் நிலையில் தமிழ்மறை வேதியர் அருட்திரு சத்தியவேல்முருகனார் தலைமையில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்களின் துணையுடன் தைபூசத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் திருக்கோயிலில் நேற்று தமிழ் மொழி …
Read More »