சென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது ஊர் பொதுமக்களும் கோவில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் காலை மதியம் இரண்டு நேரங்களிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேகம் நடக்கும்போது பொதுமக்கள் கலந்துகொண்டு சீனிவாசப்பெருமாள் அருள் பெற்றனர்
Check Also
எந்த விரதத்தையும் தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது.
விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் …